இந்திய துணை தூதருக்கு விருந்து வழங்கிய வடமாகாணசபை

ஆசிரியர் - Editor I
இந்திய துணை தூதருக்கு விருந்து வழங்கிய வடமாகாணசபை

யாழ்.மாவட்டத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் தூதராக கடமையாற்றி இடமாற்றமா கி செல்லும் எ.நட்ராஜனுக்கு வடமாகாணசபையில் இன்றைய தினம் மாலை பிரியாவிடை விருந்து வழ ங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பிர்கள் மற் றும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன், அவை த லைவர் சீ.வி.கே.சிவஞானம், மற்றும் அமைச்சர்கள் எதிர்கட்சி தலைவர்கள் என பலரும் கலந்து கொண் டார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு