நல்லூரில் போராட்டத்துக்கு அழைப்பு!

ஆசிரியர் - Admin
நல்லூரில் போராட்டத்துக்கு அழைப்பு!

வடக்கில் சைவ ஆலயங்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும் அதனை தடுத்து நிறுத்தக் கோரியும் நல்லூர் கந்தன் ஆலய முன்றலில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக சைவ மகா சபை அறிவித்துள்ளது.

இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு சைவ மகா சபை அழைப்பு விடுத்துள்ளது. இப்போராட்டத்தின் இறுதியில், ஜனாதிபதி, பிரதமர், வடமாகாண முதலமைச்சர், ஆகியோருக்கு மகஜர்களைக் கையளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு