சிரிய படுகொலைகளுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்.

ஆசிரியர் - Editor I
சிரிய படுகொலைகளுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்.

சிரியா நாட்டில் பச்சிளம் குழந்தைகள் தொ டக்கம் பெருமளவான மக்கள் யுத்தத்தில் ப டுகொலை செய்யப்படுவதை கண்டித்தும் யுத்தத்தை நிறுத்தக்கோரியும் யாழ்.நகரில் இளைஞர்கள் இணைந்து கவனயீர்ப்பு போ ராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். 

இன்று காலை 10 மணி தொடக்கம் யாழ்.ம த்திய பேருந்து நிலைத்தின் முன்பாக இந் த கவனயீர்ப்பு போராட்டம் 1 மணித்தியால ம் நடைபெற்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு