கல்வியமைச்சின் புதிய அறிவிப்பு வெளியானது..! தரம் 6 -13 வரையான மாணவர்களுக்கு 2ம் திகதி, தரம் 1- 5 வரையான மாணவர்களுக்கு 8ம் திகதி..

ஆசிரியர் - Editor I
கல்வியமைச்சின் புதிய அறிவிப்பு வெளியானது..! தரம் 6 -13 வரையான மாணவர்களுக்கு 2ம் திகதி, தரம் 1- 5 வரையான மாணவர்களுக்கு 8ம் திகதி..

பாடசாலைகள் வழமைக்கு திரும்புவது தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்றை கல்வியமைச்சு வெளியிட்டிருக்கின்றது. இதன்படி எதிர்வரும் புரட்டாசி மாதம் மாதம் 2ம் திகதி தொடக்கம் தரம் 6 முதல் தரம் 13 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக காலை 7.30 முதல் மதியம் 1.30 வரை பாடசாலைகள் திறக்கப்படும். 

அதேபோல், தரம் ஒன்று முதல் தரம் 5 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் வழமைக்கு கொண்டுவரப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு