புதிய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உத்தரவு..! 4 நாட்கள் அவகாசம்..

ஆசிரியர் - Editor I
புதிய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உத்தரவு..! 4 நாட்கள் அவகாசம்..

அமைச்சு பொறுப்புக்களை பொறுப்பேற்ற புதிய அமைச்சர்கள் 4 நாட்களுக்குள் அமைச்சு பொறுப்புக்களை பொறுப்பேற்று கடமைகளை ஆரம்பிக்கவேண்டும். என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். 

இதன்படி எதிர்வரும் திங்கள் கிழமைக்கு முன்பதாக அமைச்சு பொறுப்புக்களை பொறுப்பேற்கவேண்டும்.  அந்தந்த அமைச்சகங்களின் அலுவலகங்களின் வசதிகள் 

மற்றும் வாகன தொடர்பான விபரங்களை ஜனாதிபதி செயலகத்தால் வழங்கியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு