யாழ்.கொடிகாமம்- நாவலடி பகுதியில் கொள்ளையர்கள் அட்டகாசம்..! வீடு புகுந்து முதியவர்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல், ஒருவர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமம்- நாவலடி பகுதியில் கொள்ளையர்கள் அட்டகாசம்..! வீடு புகுந்து முதியவர்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல், ஒருவர் படுகாயம்..

யாழ்.கொடிகாமம்- நாவலடி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இன்று அதிகாலை நுழைந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த முதியவர்களை மூர்க்கத்தனமாக தாக்கிவிட்டு 5 பவுண் நகை மற்றும் 65 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டு சென்றிருக்கின்றனர். 

கொள்ளை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான சிதம்பரப்பிள்ளை சிவராசா(வயது65) என்ற முதியவர் காயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு