யாழ்.போதனா வைத்தியசாலையில் கடற்படை சிப்பாய் சிகிச்சை பெற்றுவந்த விடுதியில் பணியாற்றியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடற்படை சிப்பாய் சிகிச்சை பெற்றுவந்த விடுதியில் பணியாற்றியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை..!

யாழ்.போதனா வைத்தியசாலை 7ம் விடுதியில் சிகிச்சை பெற்றுவந்த கடற்படை சிப்பாய்க்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், 

குறித்த விடுதியில் பணியாற்றிய மருத்துவர்கள், தாதியர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. 

தற்போது தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தொற்றுக்குள்ளான கடற்படை சிப்பாய் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பபட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு