யாழ். இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி..! மக்கள் அச்சமடையதேவையில் சுகாதார பிரிவு..

ஆசிரியர் - Editor I
யாழ். இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி..! மக்கள் அச்சமடையதேவையில் சுகாதார பிரிவு..

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருந்த யாழ்ப்பாணம் நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

குறித்த இளைஞனை அண்மைக்காலமாக உறவினர்கள், நண்பர்கள் எவரும் சென்று பார்க்கவில்லை. அதனால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை

என சுகாதார பிரிவு கூறியிருக்கின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு