யாழ்.மாவட்டத்தில் தேடப்பட்டுவந்த 9 பேர் நேற்று கைது..! பல்வேறு குற்றச் செயல்களுடன் சம்மந்தம் என சந்தேகம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தேடப்பட்டுவந்த 9 பேர் நேற்று கைது..! பல்வேறு குற்றச் செயல்களுடன் சம்மந்தம் என சந்தேகம்..

யாழ்.மாவட்ட நீதிமன்றங்களினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில் தேடப்பட்டுவந்த 9 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். 

பல குற்றச் செயல்களடன் சம்மந்தப்பட்டிருப்பதாக சந்தேகத்தின் பெயரில் தேடப்பட்டவந்த நிலையில் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குள் 4 பேரும், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குள் 2 பேரும், சாவகச்சோி பொலிஸ் பிரிவில் 2 பேரும், 

கொடிகாமம் பொலிஸ் பிரிவில் ஒருவருமாக மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு