10 கிலோ கஞ்காவுடன் பொலிஸ் சுற்றிவளைப்புக்குள் சிக்கிய பொலிஸ் அதிகாரி கைது..!

ஆசிரியர் - Editor I
10 கிலோ கஞ்காவுடன் பொலிஸ் சுற்றிவளைப்புக்குள் சிக்கிய பொலிஸ் அதிகாரி கைது..!

கஞ்சா கடத்திய பொலிஸ் அதிகாரி ஒருவர் பொலிஸார் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றுக்குள் சிக்கி கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு 10 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு 10 கிலோ கிராம் கஞ்சாவை கடத்த முற்பட்ட போது 

அநுராதபுரம் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தின் சுற்றிவளைப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு