மாவீரர் குடும்பங்கள் மற்றும் முன்னாள் போராளிகளுக்கான கலந்துரையாடல்

ஆசிரியர் - Editor I
மாவீரர் குடும்பங்கள் மற்றும் முன்னாள் போராளிகளுக்கான கலந்துரையாடல்

வடகிழக்கு மாகாணங்களை சேர்ந்த மாவீரர் குடும்பங்கள் மற்றும் முன்னாள் போராளிகளுக் கான கலந்துரையாடல் ஒன்று இன்று புதுக்குடியிருப்பு மத்திய கல்லூர் கேட்போர் கூடத்தில் நடைபெற்றிருக்கின்றது. 


இக் கலந்துரையாடலில் போருக்கு பின்னர் மாவீரர் குடும்பங்களும், முன்னாள் போராளிகளு ம் எதிர்நோக்கியிருக்கும் பாரிய வாழ்வாதார நெருக்கடி தொடர்பாக ஆராயப்பட்டிருக்கி ன்றது. 


இதனடிப்படையில் மாவீரர் குடும்பங்கள் மற்றும் முன்னாள் போராளிகளுடைய வாழ்வாதாரங் களை மேம்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு