தமிழர்களின் அழிவுக்கு காரணம் கஜேந்திரகுமார் பொன்னம்பலமாம்..! கூறுவது வி.ஆனந்தசங்கரி.

ஆசிரியர் - Editor I
தமிழர்களின் அழிவுக்கு காரணம் கஜேந்திரகுமார் பொன்னம்பலமாம்..! கூறுவது வி.ஆனந்தசங்கரி.

தமிழர்களின் அழிவுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலமே காரணம் என கூறும்; தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் ஆனந்தசங்கரி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலமை யிலான தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கு விடுதலை கூட்டணி ஆதரவளிக்காது எனவும் கூறி யிருக்கின்றார். 


மேற்படி விடயம் தொடர்பான ஆனந்தசங்கரி மேலும் கூறுகையில், உள்ளுராட்சி சபைகளில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆட்சியமைக்க தமிழர் விடுதலை கூட்டணி ஆதரவளிக்காது எனவும், தமிழினத்தின் அழிவுக்கு காரணமானவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எனவும் கூ றியுள்ளதுடன்,


2004ம் ஆண்டு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தவர்கள் இப்போது ஜனநாயகம் பற்றி பேசு வது எப்படி? மேலும் 2 சபைகளில் மட்டும் அறுதி பெரும்பான்மை இல்லாமல் வென்றிருக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி வீரம் பேசுவதாகவும் கூறியுள்ளார். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு