மீசாலையில் மிகைவேகத்தால் கோர விபத்து..! 3 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
மீசாலையில் மிகைவேகத்தால் கோர விபத்து..! 3 பேர் படுகாயம்..

யாழ்.மீசாலை ரயில் நிலையத்தின் அருகில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் சைக்கிளிலில் வந்தவர் மீது மோதி விபத்து இடம்பெற்றிருக்கின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு