மீசாலையில் மிகைவேகத்தால் கோர விபத்து..! 3 பேர் படுகாயம்..
யாழ்.மீசாலை ரயில் நிலையத்தின் அருகில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் சைக்கிளிலில் வந்தவர் மீது மோதி விபத்து இடம்பெற்றிருக்கின்றது.