இம்­முறை 11 புதிய உறுப்­பி­னர்கள் வலி. தென்­மேற்கு பிர­தேச சபைக்கு தெரிவு

ஆசிரியர் - Admin
இம்­முறை 11 புதிய உறுப்­பி­னர்கள் வலி. தென்­மேற்கு பிர­தேச சபைக்கு தெரிவு

வலி.தென்­மேற்கு பிர­தேச சபைக்கு 17 உறுப்­பி­னர்­களில் 6 பேர் பழைய உறுப்­பி­னர்­க­ளா­கவும் ஏனைய 11 பேர் புதிய உறுப்­பி­னர்­க­ளா­கவும் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் 4 உறுப்­பி­னர்கள் தமி­ழ­ரசுக் கட்­சி­யையும் 2 உறுப்­பி­னர்கள் ஈழ­மக்கள் ஜன­நா­யகக் கட்­சி­யையும் சேர்ந்­த­வர்­க­ள் என்பதும் குறிப்பிடதக்கதாகும்.

வலி.தென்­மேற்கு பிர­தேச சபைக்கு 17 உறுப்­பி­னர்­களைத் தெரிவு செய்­வ­தற்­கான இத் தேர்­தலில் 119 பேர் வேட்­பா­ளர்­க­ளாக போட்­டி­யிட்­டனர். அதில் தமி­ழ­ரசுக் கட்­சியைச் சேர்ந்த 12 பேரும் ஈழ­மக்கள் ஜன­நாயகக் கட்­சியைச் சேர்ந்த 5 பேரும் தெரிவு செய்­யப்­பட்­டனர்.

இவர்­களில் 2011 ஆம் ஆண்டு நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி தேர்­தலின் போது தெரி­வு­செய்­யப்­பட்ட தமி­ழ­ரசுக் கட்­சியைச் சேர்ந்த 4 உறுப்­பி­னர்­களும் ஈழ­மக்கள் ஜன­நாயக் கட்­சியைச் சேர்­நத 2 உறுப்பினர்களும் அடங்குவர் ஏனைய 11 பேரும் புதிய உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு