இலங்கையில் 8வது மரணம் பதிவானது..! கொரோனா தொற்றுக்குள்ளான 8வது நபர் மரணம்..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் 8வது மரணம் பதிவானது..! கொரோனா தொற்றுக்குள்ளான 8வது நபர் மரணம்..

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்தவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

இந்நிலையில் இலங்கையில் 8வது மரணம் பதிவாகியுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு