உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான ஆரம்பகட்ட பணிகள் ஆரம்பம்.
யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளானது எடுத்து செல்லும் பணிகளானது தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்துக்கான தற்காலிக தேர்தல் மத்திய நிலையமாக செயற்படுகின்ற யாழ்.மத்திய கல்லூரியில் இருந்து அறிக்கையிடும் உத்தியோகத்தர்களிடம் கையளிக்ப்ப்ட்டு அவர்கள் அவற்றை பொறுப்பெடுத்து தமக்குரிய வாகனங்களில் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களை நோக்கி செல்லுகின்றனர்.
இந்நிலையில் நாளை காலை அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்குமான வாக்களிப்பானது 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.