யாழ்.குடாநாட்டில் பொலிஸாரின் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்

ஆசிரியர் - Admin
யாழ்.குடாநாட்டில் பொலிஸாரின் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்

எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்­தலை முன்­னிட்டு யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் பொலி­ஸா­ரின் கண்­கா­ணிப்­பு நடவடிக்கைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. ரோந்­துப் பணி­களும் இரவு வேளை­யில் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக யாழ் நக­ரி­லும் மற்­றும் அதனை அண்­டிய புற­ந­கர்ப்­ப­கு­தி­யி­லும் பொலி­ஸார் மற்­றும் சிறப்பு அதிரடிப் படை­யி­ன­ரின் ரோந்­து­கள் தீவி­ரப்­ப­டு­த்­தப்­பட்­டுள்­ளன.

தேர்­த­லுக்­கான நாள்­கள் நெருங்­கும் சம­யத்­தில் குற்­றச் செயல்­களை கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில் இந்­தப் பணி­கள் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு