யாழ்.குடாநாட்டில் பொலிஸாரின் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்
எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாணக் குடாநாட்டில் பொலிஸாரின் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்
குறிப்பாக யாழ் நகரிலும் மற்றும் அதனை அண்டிய புறநகர்ப்பகுதியிலும் பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினரின் ரோந்துகள் தீவிரப்படுத்தப்பட்டுள்
தேர்தலுக்கான நாள்கள் நெருங்கும் சமயத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது