நாளை வருகிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா யாழ்.மாநகரசபை மைதானத்தில் பிரச்சார கூட்டம்.

ஆசிரியர் - Editor I
நாளை வருகிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா யாழ்.மாநகரசபை மைதானத்தில் பிரச்சார கூட்டம்.

சிறீலங்கா சுதந்திர கட்சி சார்பில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியி டவுள்ள வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறவுள்ள பிரச்சார கூட்டத்திற்காக நாளை ஜனா திபதி மைத்திரிபால சிறிசேனா யாழ்.மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவு ள்ளார்.

யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா யாழ்.மாநகர சபை மைதானத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இந்த விஜயத்தின்போது ஜனாதிபதியுடன் அமைச்சர்கள், மற்றும் நாடாளும ன்ற உறுப்பினர்களும் வருகைதரவுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு