யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திற்குள் நுழைந்த வடக்கு ஆளுநா்..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திற்குள் நுழைந்த வடக்கு ஆளுநா்..!

யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட வடமாகாண ஆளுநா் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் தொடா்பாக ஆராய்ந்து தகவல்களை பெற்றுக் கொண்டிருக்கின்றாா். 

நேற்று முன்தினம் அங்கு சென்ற அவர் பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்தும், பலாலி விமான நிலையத்தினை மேம்படுத்த எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராய்ந்தார்.அத்துடன் சுற்றுலா பயணிகளை அதிகரிக்க 

பலாலி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் விமான நிலையத்தையும் நகரங்களையும் இணைக்கும் வீதிகள் தொடர்பிலும், சுற்றுலா மற்றும் உற்பத்திப் பொருட்களினை சந்தைப்படுத்தலை மேற்கொள்ளல், 

போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தல் தொடர்பிலும் இவ் விஜயத்தின் போது அதிகாரிகளோடு ஆலோசிக்கப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு