நாடாளுமன்ற உறுப்பினா்கள் வேட்டியோடு கோவணத்தையும் உருவிய ரஞ்சன்..! அம்மணமாகியும் அமைதியாக இருந்தனா்..

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்ற உறுப்பினா்கள் வேட்டியோடு கோவணத்தையும் உருவிய ரஞ்சன்..! அம்மணமாகியும் அமைதியாக இருந்தனா்..

இலங்கை நாடாளுமன்றில் உள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினா்களில் 100 போ் சாராய அனுமதி பத்திரம் வைத்திருக்கின்றனா், 75 போ் மணல் அகழ்வதற்கான அனுமதி வைத்திருக்கின்றாா்கள்  2 போ் போதைப்பொருள் வா்த்தகம் செய்கிறாா்கள். ஒருவா் சூதாட்டம் செய்கிறாா். 

மேற்கண்டவாறு நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமா்வில் நாடாளுமன்ற உறுப்பினா் ரஞ்சன் ராமநாயக்க உண்மைகளை புட்டுப்புட்டு வைத்த நிலையில் நாடாளுமன்றத்தில் இருந்த அனை வரும் வாயை பொத்திக் கொண்டிருந்தனா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், 

இவர்களிடம் இருந்து எந்த நற்சான்றிதழும் எனக்கு தேவையில்லை. பாராளுமன்ற எம்.பி.க்கள் கெரோயின் பயன்படுத்துவது பற்றி தகவல் வெளியானது. இதனை பியூமி ஹன்சமாலி சரியான தகவல்களை வழங்கினார். யார் கொக்கெயினுடன் நைட் கிளப்புக்கு வருபவர்கள் 

என்பது தொடர்பான விடயங்களையும் தந்தார். என தெரிவித்துள்ளாா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு