பொலிஸ் சீருடையுடன் மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் உத்தியோகஸ்த்தர்..! மிக சரியான தண்டணை கொடுத்த அதிகாரி..

ஆசிரியர் - Editor I
பொலிஸ் சீருடையுடன் மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் உத்தியோகஸ்த்தர்..! மிக சரியான தண்டணை கொடுத்த அதிகாரி..

காலி மாவட்டத்தில் நிறை மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தரை சீருடையுடன் இழுத்துவந்து பொலிஸ் சிறையில் அடைத்த பொலிஸ் அதிகாரிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

காலியிலுள்ள வதும்ப பகுதியில் சாராயத்தை குடித்து விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தரையே சீருடையுடன் பொலிஸ் நிலைய சிறைக் கூண்டில் எல்லோர் பார்வையில் அடைத்து வைத்துள்ளார் அந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி.

இதை பலர் சமுக வலைத்தளத்தில் பாராட்டி வருகின்றனர். அத்துடன், இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் ஒளிப்படத்துடன் பரவியதால் பொலிஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு