வீழ்ந்து நொருங்கிய விமானம்..! 4 போ் சம்பவ இடத்திலேயே பலி, விசாரணைகள் தீவிரம்..

ஆசிரியர் - Editor I
வீழ்ந்து நொருங்கிய விமானம்..! 4 போ் சம்பவ இடத்திலேயே பலி, விசாரணைகள் தீவிரம்..

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 4 போ் சம் பவ இடத்திலேயே உயிாிழந்திருக்கின்றனா். 

இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. விமாப்படைக்கு சொந்தமான குறித்த விமானம் வீரவில பகுதியிலிருந்து 4 பயணிகளுடன் பயணமான நிலையில், 

ஹப்புத்தளை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 4 போ் உயிாிழந்துள்ளதாக விமானப்படை பேச்சாளா் உறுதிப்படுத்தியுள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு