வேக கட்டுப்பாட்டை இழந்து மதகுடன் மோதிய ஆட்டோ..! இருவா் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
வேக கட்டுப்பாட்டை இழந்து மதகுடன் மோதிய ஆட்டோ..! இருவா் படுகாயம்..

கோப்பாய் பாலத்திற்கு அருகில் சற்று முன்னா் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவா் படுகாய மடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 

மருதனார்மடத்தில் இருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து எதில் திசையில் இருந்த மதகுடன் மோதியதில் 

இந்த விபத்து இடம்பெற்றது. இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் சிறு காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சாரதியின் கவனயீனத்தால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு