கசிப்பு அருந்தி கோமா நிலைக்கு சென்ற 8 வயது சிறுவன்..! கிளிநொச்சி- பரந்தன் சிவபுரம் பகுதியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கசிப்பு அருந்தி கோமா நிலைக்கு சென்ற 8 வயது சிறுவன்..! கிளிநொச்சி- பரந்தன் சிவபுரம் பகுதியில் சம்பவம்..

கிளிநொச்சி- பரந்தன் சிவபுரம் பகுதியில் வீட்டிலிருந்த கசிப்பை அருந்திய நிலையில் கோமா நி லைக்கு சென்ற 8 வயது சிறுவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளான். 

வீட்டில் பெற்றோாினால் வைக்கப்பட்டிருந்த கசிப்பை சிறுவன் அருந்தியதாலேயே கோமா நிலை க்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. 

குறித்த சம்பவம் தொடா்பான பூரண தகவல்களை வைத்தியசாலை வட்டாரங்கள் வழங்காதபோ தும் சம்பவத்தை தகவலறிந்தவா்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு