யாழ்.அாியாலையில் நாய்களுக்கான காப்பம்..! இன்று திறக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
யாழ்.அாியாலையில் நாய்களுக்கான காப்பம்..! இன்று திறக்கப்பட்டது..

தியாகி அறக்கொடை நிறுவனத்தால் அமைக்கப்பட்ட நாய்களுக்கான காப்பகம் இன்று திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது. 

தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகா் வாமதேவன் தியாகேந்திரனால் இந்த நாய்களுக் கான காப்பகம் திறந்துவைக்கப்பட்டது. 

அாியாலை- ஈச்சங்காடு பகுதியில் இன்று மாலை திறந்துவைக்கப்பட்டது. யாழ். மாநகர சபை உறுப்பினர் ம.மயூரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 

பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கலந்து கொண்டார்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக நல்லூர் பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி  கலாநிதி க.சசிமாறன் , யாழ். வலய முன்னாள் பிரதி கல்விப் பணிப்பாளர் சி. மாணிக்கராசா, 

யாழ். மாநகர சபை உறுப்பினர் வை.கிருபாகரன் உட்பட மேலும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு