இராணுவம் துரத்தி சென்றபோதே விபத்தில் சிக்கி இரு இளைஞா்கள் பலியாகினா்..! கிளிநொச்சியில் விபத்தின் பின்னணி வெளியானது..

ஆசிரியர் - Editor I
இராணுவம் துரத்தி சென்றபோதே விபத்தில் சிக்கி இரு இளைஞா்கள் பலியாகினா்..! கிளிநொச்சியில் விபத்தின் பின்னணி வெளியானது..

கிளிநொச்சி - கனகபுரம் வீதியில் லொறியுடன் மோதி நேற்று அதிகாலை இரு இளைஞா்கள் உயிாிழந்த சம்பவம் தொடா்பான பின்னணி வெளியாகியிருக்கின்றது. 

மேற்படி இரு இளைஞா்களையும் இராணுவத்தினா் துரத்தி சென்ற நிலையிலேயே நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி அவா்கள் உயிாிழந்திருக்கின்றனா். 

இந்த சம்பவத்தின் பின்னணி தொடா்பாக மேலும் தொியவருவதாவது, குறித்த இளைஞா்கள் இருவரும் கிளிநொச்சி நகாில் உள்ள இராணுவ முகாம் ஒன்றுக்குள் பட்டாசு (வெடி) கொழுத்தி எறிந்துள்ளனா். 

இதனை அவதானித்த படையினா்  குறித்த இருவரையும் பிடிப்பதற்காக துரத்தியிருக்கின்றனா். இதன்போது மோட்டாா் சைக் கிளிலில் தப்பியோடிய குறித்த இளைஞா்கள். 

வேக கட்டுப்பாட்டை இழந்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி உயிாிழந்துள்ளனா். குறித்த தகவலை பொதுமக் கள் சிலரே கூறியிருக்கின்றனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு