கட்டுப்பாடற்ற வேகம் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதிய டிப்பர் வாகனம்..! 6 பேர் படுகாயம், யாழ்.நாவற்குழியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாடற்ற வேகம் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதிய டிப்பர் வாகனம்..! 6 பேர் படுகாயம், யாழ்.நாவற்குழியில் சம்பவம்..

யாழ்.நாவற்குழி பகுதியில் இன்று மாலை இடம்பெ ற்ற விபத்தில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

மிகையான வேகத்தினால் ஆட்டோவுடன் மோதிய டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிள் மீதும் மோதி வீதியை விட்டு வெளியே பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு