வடக்கு மாகாண ஆளுநராக, பி.எஸ்.எம். சார்ஸ், ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் பதவிப் பிரமாணம்

ஆசிரியர் - Admin
வடக்கு மாகாண ஆளுநராக, பி.எஸ்.எம். சார்ஸ், ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் பதவிப் பிரமாணம்

வடக்கு மாகாண ஆளுநராக, பி.எஸ்.எம். சார்ஸ், ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அலுவலர் திருமதி. எஸ். எம். சார்லஸ் அவர்கள் இன்று பிற்பகல் சனாதிபதி செயலகத்தில், என் முன்னால் சத்தியப்பிரமாணம் செய்து வடக்கு மாகாண ஆளுநராகப் பொறுப்பு ஏற்றார். வெகுவிரைவில் தனது கடமையைப் பொறுப்பேற்பார்.

அவர் சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளராகவும், சுங்கத் திணைக்களத்தின் இயக்குநர் நாயகமாகவும் பணியாற்றியுள்ளார்.

முன்னதாக - அவர், மட்டக்களப்பு மற்றும் வவுனியாவின் மாவட்டங்களுக்கான அரசாங்க அதிபராக நீண்ட காலம் பணியாற்றினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு