மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சோ்ந்த 3 போ் பலி..! தந்தையை தேடி சென்றபோது நடந்த பாிதாபம்..

ஆசிரியர் - Editor I
மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சோ்ந்த 3 போ் பலி..! தந்தையை தேடி சென்றபோது நடந்த பாிதாபம்..

வெளியே சென்றிருந்த தந்தை நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராத நிலையில் தந்தையை தேடிச் சென்றபோது தாய், தந்தை, மருமகள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் மாத்தளை பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. 

வெளியே சென்றிருந்த தந்தை வீட்டுக்கு வராததன் காரணமாக, மேற்படி மூவரும் தந்தையை தேடிச் செல்ல வெளியே சென்றிருந்த போதே இவ்வாறு மின்சாரம் தாக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்தில் மகள் அதிஸ்டவசமாக எவ்வித காயமுமின்றி உயிர் தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு