அதிகாலையில் கோர விபத்து..! யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த 8 போ் படுகாயம், சிலா் ஆபத்தான நிலையில்..

ஆசிரியர் - Editor I
அதிகாலையில் கோர விபத்து..! யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த 8 போ் படுகாயம், சிலா் ஆபத்தான நிலையில்..

தங்காலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந் து விபத்துக்குள்ளான நிலையில் 8 போ் ஆபத்தான நிலையில் வவுனியா வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா். 

இந்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை வவுனியா- ஈரப்பொியகுளம் பகுதியில் இடம்பெ ற்றதாக பொலிஸாா் கூறியுள்ளனா்.  இதன்போது பேருந்தில் பயணித்தவர்களில் 4 இராணுவத்தினர் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு