100 வருடங்கள் வாழ்ந்ததாக நம்பப்படும் ராட்சத ஆமை கண்டுபிடிப்பு..!

ஆசிரியர் - Editor I
100 வருடங்கள் வாழ்ந்ததாக நம்பப்படும் ராட்சத ஆமை கண்டுபிடிப்பு..!

வயல்வெளியில் விவசாயிகளின் பிடிக்குள் சிக்கிய ராட்சத ஆமை ஒன்று வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

பிடிபட்ட ஆமையின் மொத்த நிறை 17 கிலோகிராம் என வனவிலங்கு அதிகாரிகள் தெரவிக்கின்றனர். இந்த இராட்ச ஆமையானது சுமார் 100 வருடம் வாழ்ந்திருக்கலாம் 

எனவும் வனவிலங்கு அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டனர்.வில்பத்து தேசிய பூங்காவிற்குள் குறித்த இராட்சத ஆமையை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் 

குறித்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு