யாழ்.மாவட்டத்தில் மணல் கடத்தல்காரா்களுடன் பொலிஸாருக்கு நெருங்கிய தொடா்பு..! இடமாற்றம் செய்யுமாறு அழுத்தம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மணல் கடத்தல்காரா்களுடன் பொலிஸாருக்கு நெருங்கிய தொடா்பு..! இடமாற்றம் செய்யுமாறு அழுத்தம்..

யாழ்.அாியாலை பகுதியில் மணல் அகழ்வு அதிகாித்திருக்கும் நிலையில் அந்த பகுதியில் கடமை யில் இருக்கும் பொலிஸாருக்கும் தொடா்புள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

யாழ்.மாவட்ட சட்டம் ஒழுங்கு தொடா்பான கூட்டம் இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றிரு ந்தது. இதன்போது யாழ்.மாநகரசபை உறுப்பினா் சட்டத்தரணி றெமீடியஸ்

மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், யாழ். அாி யாலை பகுதியில் மணல் கொள்ளை சம்பவங்கள் அதிகாித்திருக்கின்றது. 

மணல் கடத்தல்காரா்களுக்கும், அப்பகுதியில் உள்ள பொலிஸாருக்கும் நெருக்கம் உள்ளது. என வே அந்த பகுதியில் கடமையிலிருக்கும் பொலிஸாரை இடமாற்றம் செய்யவேண்டும். 

என அந்த குற்றச்சாட்டை முன்வைத்தாா்.  

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு