மக்களை பேக்காட்டி வாக்குகளை சிதறடிக்கவே புதிய கட்சிகள்..! மக்கள் மீது அக்கறை எல்லாம் அவா்களுக்கு கிடையாது..

ஆசிரியர் - Editor I
மக்களை பேக்காட்டி வாக்குகளை சிதறடிக்கவே புதிய கட்சிகள்..! மக்கள் மீது அக்கறை எல்லாம் அவா்களுக்கு கிடையாது..

தமிழ் மக்களை பேக்காட்டி மக்களின் வாக்குகளை சிதறிக்கும் நோக்கத்திலேயே யாழ்ப்பாணத் தில் புதிது புதிதாக சிலைகள் உருவாக்கப்படுகின்றன. என அமைச்சா் டக்ளஸ் தேவானந்தா குற் றஞ்சாட்டியிருக்கின்றாா். 

யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், உள்ளுராட்சி சபைகளில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு அளிக்காமல் 

விடுவது கட்சியின் தீர்மானமாகும் எனத் தெரிவித்த அவர், மக்களுக்கு எது நன்மையோ அதனையே செய்வதாக குறிப்பிட்டார்.மேலும், உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கோரியபோது மக்களின் 

நன்மை கருதி ஆதரவு வழங்கியதாகவும் அதேபோன்று மக்களின் நன்மை கருதியே வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு அளிக்காமல் விலகிச் செல்வதாகவும் டக்ளஸ் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு