அமொிக்காவை கொடிய மிருகமாக சித்தாித்து சுவா் ஓவியம்..! உடனடியாக அழியுங்கள். ஜனாதிபதி உத்தரவு, பாய்ந்து விழுந்து அழிக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
அமொிக்காவை கொடிய மிருகமாக சித்தாித்து சுவா் ஓவியம்..! உடனடியாக அழியுங்கள். ஜனாதிபதி உத்தரவு, பாய்ந்து விழுந்து அழிக்கப்பட்டது..

அமொிக்காவுக்கு எதிராக கொழும்பில் புறக்கோட்டை- தலவத்துகொட வீதியில் வரையப்பட்டிரு க்கும் சுவா் ஓவியங்களை உடனடியாக அழிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளாா். 

இந்த உத்தரவுக்கு அமைவாக உடனடியாகவே ஓவியம் அழிக்கப்பட்டிருக்கின்றது.  எம்.சீ.சீ. உடன்படிக்கைக்கு எதிராக தற்போதைய ஆளும் கட்சி மட்டுமல்லாது 

எதிர்க்கட்சியை சேர்ந்த சிலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில் இந்த ஓவியம் அழிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஓவியம் அமெரிக்காவின் எம்.சீ.சீ. உடன்படிக்கையை கடுமையாக விமர்சிக்கும் வகையில் சித்திரிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு