விடுமுறையில் வீடு சென்ற விமானப்படை அதிகாாியை வழிமறித்து கொள்ளை..! யாழ்.ஊரெழு பகுதியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
விடுமுறையில் வீடு சென்ற விமானப்படை அதிகாாியை வழிமறித்து கொள்ளை..! யாழ்.ஊரெழு பகுதியில் சம்பவம்..

யாழ்.பலாலி விமானப்படை தளத்தில் கடமையாற்றும் விமானப்படை அதிகாாியை வழிமறித்த முகமூடி கொள்ளையா்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனா். 

சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, பலாலி விமாப்படை தளதில் பணியாள்றும் குறித்த அதிகாாி விடுமுறையில் இன்று காலை பொலனறுவைக்கு பயணமாகியுள்ளாா். 

முச்சக்கர வண்டியில் தனது குடும்பத்தினருடன் பயணம் சென்ற இவா்களை யாழ்.ஊரெழு பகுதி யில் வைத்து வழிமறித்த முகமூடி கொள்ளையா்கள், 

அவா்களிடமிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனா். இந்த சம்பவம் தொடா்பாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட விமாப்படை

சிப்பாய் சாா்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு