யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து பணியாளாின் சங்கிலியை அறுத்த திருடன்..! மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைகப்பட்டான்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து பணியாளாின் சங்கிலியை அறுத்த திருடன்..! மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைகப்பட்டான்..

யாழ்.போதனா வைத்தியசாலை பணியாளனாிடம் வைத்தியசாலைக்குள் வைத்து சங்கிலியை அறுத்த திருடன் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின்னா்  விடுவிக்கப்பட்டுள்ளாா். 

குறித்த பணியாளா் பணிக்காக வைத்தியசாலைக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது அங்கு நோயாளிபோல் இரு ந்த திருடன் திடீரென சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளான். 

இதனை அவதானித்த வைத்தியசாலை ஊழியா்கள் மற்றும் வாகன சாரதிகள் உடனடியாக திருடனை துரத்திச் செ ன்று மடக்கி பிடித்துள்ளனா். இதனையடுத்து திருடன் அறுத்த சங்கிலியை

வீச முயற்சித்துள்ளான். எனினும் சங்கிலி பத்திரமாக மீட்கப்பட்டதுடன், திருடன் நையப்புடைக்கப்பட்ட பின்னா் எச்சாிக்கை செய்து விடுவிக்கப்பட்டான். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு