கஜேந்திரன் - சம்பந்தனுடன் இருந்தால் நிலைமை வேறு?

ஆசிரியர் - Editor II
கஜேந்திரன் - சம்பந்தனுடன் இருந்தால் நிலைமை வேறு?

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோர் பிறந்த மண்ணிலே எவ்வாறு சுமந்திரன் என்றொரு துரோகி உலாவிக் கொண்டிருக்கிறார் என சட்டத்தரணி சுகாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழ். வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கேள்வியை முன்வைத்துள்ளார். தொடர்ந்தும் கூறுகையில்,

சுமந்திரனை நாம் இந்த மண்ணிலிருந்து எப்போது அகற்றப் போகிறோம். இது தான் எம் முன் எழுகின்ற கேள்வி.

இவ்வாறானதொரு கேள்வியை இந்த மண்ணும் மக்களும் விரைவில் அழிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு