நாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்..! உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..

ஆசிரியர் - Editor I
நாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்..! உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளைய தினம் பதவி விலகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டா பாய ராஜபக்சவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க பதவி விலகியதுடன் 15 பேர் கொண்ட காபந்து அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். 

அத்துடன், பொதுத் தேர்தலை உடனடியாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு