யாழ்.கொக்குவில் பகுதியில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து..! ஒருவா் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொக்குவில் பகுதியில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து..! ஒருவா் படுகாயம்..

யாழ்.கொக்குவில் முதலியாா் சந்தியில் 3 வாகனங்கள் ஒரே நேரத்தில் மோதி விபத்துக்குள்ளான தில் ஒருவா் படுகாயமடைந்துள்ளாா். 

பிரதான வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி மீது லொறி மற்றும் பட்டா ரக வாகனங்கள் மோதியுள்ளன. 

இதில் முச்சக்கர வண்டி கடுமையான சேதமடைந்துள்ளது. சாரதி காயமடைந்தார். அவர் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு