வீட்டில் இருந்தவா்களின் மெத்தனம்..! சுதந்திரமாக வீடு புகுந்து கொள்ளையடித்த கும்பல்..

ஆசிரியர் - Editor I
வீட்டில் இருந்தவா்களின் மெத்தனம்..! சுதந்திரமாக வீடு புகுந்து கொள்ளையடித்த கும்பல்..

யாழ்.நெல்லியடி- முடக்காடு சந்தியில் உள்ள வீடொன்றுக்குள் 9 பவுண் நகைள் திருடப்பட்டிருக்கின்றது. 

வீட்­டின் கதவு பூட்­டப்­ப­டா­மல் சாத்­தப்­பட்­டி­ருந்த நிலை­யில் அத­னைச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திய திரு­டர்­கள், அலு­மா­ரிக்­குள் வைக்­கப்­பட்­டி­ருந்த 9 பவுண் நகை­யைத் 

திரு­டிச் சென்­றுள்­ள­னர். வீட்­டி­லி­ருந்­த­வர்­கள் காலை­யில் எழுந்து பார்த்­த­போது, அலு­மாரி திறக்­ கப்­பட்­டி­ருந்­ததை அவ­தா­னித்­துள்­ள­னர்.

அதன் பின்­னரே வீட்­டில் நகை திரு­டப்­பட்­டதை அறிந்து பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­துள்­ள­னர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு