தண்­ணீ­ருக்­காக அலைந்து திரிந்து யானை கிணற்றில் வீழ்ந்து மரணம்!

ஆசிரியர் - Admin
தண்­ணீ­ருக்­காக அலைந்து திரிந்து யானை கிணற்றில் வீழ்ந்து மரணம்!

முல்­லைத்­தீவு – ஒட்­டு­சுட்­டான் சம­ளங்­கு­ளம் பகு­தி­யில் விவ­சா­யக் காணி­யிலுள்ள கிணற்றில் காட்­டு­ யானை ஒன்று விழுந்து உயி­ரி­ழந்­துள்­ளது. 

விவ­சா­ய கிணற்­றில் ஐந்து நாள்­க­ளுக்கு முன்­னர் யானை இறந்திருப்பது குறித்து சம்பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு முறை­யிட்­டும் எந்தவித நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை.

சம­ளங்­கு­ளம் கிரா­மத்­தில் காட்டு யானை­க­ளின் தொல்லை அதி­க­ரித்து காணப்­ப­டு­கின்­றது. தற்­போது ஏற்­பட்­டுள்ள வறட்சி கார­ண­மாக தண்­ணீ­ருக்­காக யானை அலைந்து திரிந்து கிணற்­றில் வீழ்ந்­தி­ருக்­க­லாம் – என்று அந்­தப் பகுதி மக்­கள் தெரி­வித்­த­னர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு