துறைமுகத்திற்குள் புகுந்த மா்மநபா்கள்..! 20ற்கும் மேற்பட்ட படகுகள் எாிந்து நாசம்..

ஆசிரியர் - Editor I
துறைமுகத்திற்குள் புகுந்த மா்மநபா்கள்..! 20ற்கும் மேற்பட்ட படகுகள் எாிந்து நாசம்..

ஹீங்கம- குருபொத்துன துறைமுகத்தில் இன்று அதிகாலை மா்ம நபா்கள் அட்டகாசம் புாிந்துள்ளதுடன், படகுகளுக்கு தீவைத்து எாித்து நாசமாக்கியுள்ளனா். 

20 இற்கும் அதிகமான படகுகள் முற்றாக எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மர்ம குழுவொன்று இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதனால் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த 20க்கும் அதிகமான மீன்பிடிப் படகுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக 5 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு