நாட்டில் சமாதானம் வேண்டி நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தல் மகாயாகம்..

ஆசிரியர் - Editor I
நாட்டில் சமாதானம் வேண்டி நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தல் மகாயாகம்..

நாட்டில் சமாதானம் மற்றும் மழைவேண்டி நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தில் நேற்றய தினம் மகாயாகம் நடத்தப்பட்டது. 

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய குருமணியின் தலைமையில் இந்தியாவில் இருந்து சென்ற அந்தண சிவாச்சாரியர்கள் மகா யாகத்தினை நடாத்தி இருந்தார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு