இராணுவத்தால் வெளியிடப்படும் சஞ்சிகை ஆசிாியா்களுக்கு கொடுக்கப்பட்டதால் பரபரப்பு..!

ஆசிரியர் - Editor I
இராணுவத்தால் வெளியிடப்படும் சஞ்சிகை ஆசிாியா்களுக்கு கொடுக்கப்பட்டதால் பரபரப்பு..!

முல்லைத்தீவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிாியா்களுக்கும் இராணுவத்தால் வெளியிடப்பட்ட சஞ்சிகைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை ஆசிாியா்கள் பாடசாலைக்கு வந்தபோது பாடசாலை சுற்றாடலில் நின்றிருந்த இராணுவத்தினா் இந்த சஞ்சிகைகளை வழங்கியதாக தொியவருகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு