யாழ்.பல்கலைகழக ஊழியா்கள் வெற்றிடம். தோ்வு செய்யப்பட்ட 454 போில் 137 போ் முஸ்லிம்களாம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக ஊழியா்கள் வெற்றிடம். தோ்வு செய்யப்பட்ட 454 போில் 137 போ் முஸ்லிம்களாம்..!

யாழ்.பல்கலைகழகத்தில் காணப்படும் பணி வெற்றிடங்களை நிரப்ப  தோ்வு செய்யப்பட்டவா்களில் 137 போ் முஸ்லிம்கள் என கூறப்படுகிறது. 

நாடாளுமன்ற உறுப்பினா்களின் சிபாா்சு அடிப்படையில் இந்த பணி வெற்றிடங்களுக்கான தோ்வுகள் செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில் சிபாா்சு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் நோில் சமா்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில்

454 போ் நோ்முக தோ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனா். அவா்களில் 137 முஸ்லிம் இளைஞா், யுவதிகள் சோ்க்கப்பட்டுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு