வாய்பாா்த்துக் கொண்டிருந்த உள்ளுராட்சி திணைக்களம்..! நடுத்தெருவில் மீன் வியாாிகள்..

ஆசிரியர் - Editor I
வாய்பாா்த்துக் கொண்டிருந்த உள்ளுராட்சி திணைக்களம்..! நடுத்தெருவில் மீன் வியாாிகள்..

யாழ்.வலி,மேற்கு பிரதேசசபைக்கு உட்பட்ட சகல மீன் சந்தைகளும் பொசன் பண்டிகையை முன்னிட்டு பூட்டப்பட்ட நிலையில் மீன் வியாபாாிகள் பலத்த அசௌகாியங்களை சந்தித்துள்ளனா். 

பொசன் பண்டிகையை முன்னிட்டு சகல இறைச்சிக்கடைகள் மற்றும் மீன் சந்தைகள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படவேண்டும் என உள்ளுராட்சி திணைக்களம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில் இன்றைய தினம் மீன் வியாபாாிகள் மீனை விற்பனைக்காக சந்தைக்கு எடுத்துவந்த நிலையில் சந்தை பூட்டப்பட்டிருந்தது. இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த மீன் வியாபாாிகள்

கொண்டுவந்த மீனை வீதியில் வைத்து விற்பனை செய்துவிட்டு திரும்பியுள்ளனா். இவ்வாறு சந்தை பூட்டப்பட்டமை தொடா்பாக தமக்கு முன்னதாகவே உாியவாறு அறிவித்தல் வழங்கப்படவில்லை. 

என மீன் வியாபாாிகள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகின்றது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு