சமூக விரோத குழுக்களை கட்டுப்படுத்துங்கள்..! ஆளுநா் உத்தரவு.

ஆசிரியர் - Editor I
சமூக விரோத குழுக்களை கட்டுப்படுத்துங்கள்..! ஆளுநா் உத்தரவு.

யாழ்.மாவட்ட புதிய பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது யாழ் மாவட்டத்திலும் வடமாகாணத்திலும் சட்டவிரோதமாக செயற்பட்டுவரும் சமூக விரோத குழுக்களை 

கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர் பொலிஸ் அத்தியட்சகரிடம் கேட்டுக்கொண்டதுடன் 

பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு