அதியுச்ச பாதுகாப்புடன் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட அகதிகள்..

ஆசிரியர் - Editor I
அதியுச்ச பாதுகாப்புடன் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட அகதிகள்..

வவுனியா மாவட்டத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் அகதிகள் பலத்த பாதுகாப்புடன் இன்று வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்கைக்காக அழைத்துவரப்பட்டனா். 

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக நீர்கொழும்பில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வெளிநாட்டு அகதிகளில் சிலர் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில்

தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தங்க வைக்கப்பட்டவர்களில் 10 பேர் சிக்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு பலத்த பொலிஸ் பாததுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.

சுமார் இரண்டு மணிநேரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மருந்துகளைப் பெற்ற பின்னர் மீண்டும் அவர்கள் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமுக்கு மீண்டும் அழைத்து செல்லப்பட்டனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு