இலங்கைக்கு இழுத்துவரப்பட்ட 5 தீவிரவாத சந்தேகநபா்கள்..! பலா் நடுக்கத்தில். விசாரணைகள் தீவிரம்..

ஆசிரியர் - Editor I
இலங்கைக்கு இழுத்துவரப்பட்ட 5 தீவிரவாத சந்தேகநபா்கள்..! பலா் நடுக்கத்தில். விசாரணைகள் தீவிரம்..

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலை நடாத்திய தீவிரவாதிகளுடன் தொடா்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட 5 போ் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டனா். 

இலங்கை குற்றப்புலனாய்வு பிாிவினால் குறித்த 5 தீவிரவாத சந்தேகநபா்களும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனா். அழைத்து வரப்பட்டுள்ள சந்தேகநபர்கள், மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு பிரிவினரால் 

தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு