தோட்டக்காணியில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள்..!

ஆசிரியர் - Editor I
தோட்டக்காணியில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள்..!

உரப்பையில் சுற்றி கட்டப்பட்ட நிலையில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டிருந்த ஒரு தொகை வெடிபொருட்களை பொலிஸாா் மீட்டுள்ளனா். 

வவுனியா வேலங்குளம் பகுதியில் உள்ள தோட்டி காணியை உாிமையாளா் உழுது கொண்டிருந்த நிலையில் உரப்பை பொதி ஒன்று அடையாளம் காணப்பட்டது. 

இதனையடுத்து சம்பவம் தொடா்பில் பூவரசங்குளம் பொலிஸாருக்கு காணி உாிமையாளா் தகவல் வழங்கியுள்ளாா். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாா் உரப்பையில் சுற்றிக்கட்டப்பட்டிருந்த 5 கை குண்டுகளை மீட்டனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு